வெற்றிடம் எதற்கு

அழகியசிங்கர்

நான் கவிதை எழுதுகிறேன்

கதையும் எழுதுகிறேன்

கட்டுரைகளும் ஏராளமாக எழுதுகிறேன்

நண்பர்களுடன் சேர்ந்து

கவி அரங்கக் கூட்டம் நடத்துகிறேன்.

கதைக்கென்றும் கூட்டம் நடத்துகிறேன்

எல்லாம் சரி

ஆனால் ஒரு வெற்றிடமிருக்கிறது