ஷண்முக சுப்பையா/பந்துமுனைப் பேனா

பந்து முனைப் பேனா!
ஆஹா! அதை வைத்து
எழுதுவதென்றால்
என்ன பரமானந்தம்!
ஐயோ! அதற்கு
மறு நிறை மட்டும்
அடிக்கடி வேண்டும்.