
காலையில் எழுந்தவுடன்
குளித்துவிட்டு
விபூதி இட்டுக்கொள்கிறேன்
இட்டுக்கொள்ளவில்லை
என்றால்
மனைவி சாப்பாடு போட மாட்டாள்
எனக்குக் கடவுள் பக்தியை
இப்படித்தான்
புகட்டுகிறாள்.

காலையில் எழுந்தவுடன்
குளித்துவிட்டு
விபூதி இட்டுக்கொள்கிறேன்
இட்டுக்கொள்ளவில்லை
என்றால்
மனைவி சாப்பாடு போட மாட்டாள்
எனக்குக் கடவுள் பக்தியை
இப்படித்தான்
புகட்டுகிறாள்.