ஷண்முக சுப்பையா கவிதைகள்ஷண்முக சுப்பையா/நாய்க் காட்சி 2024-11-252024-11-25 நாய்க்காட்சிநானும் பார்த்தேன்நன்றாயிருந்தது.பார்த்து விட்டுவெளியே வந்தால்இளவெடுத்தஎச்சிநாய்க் கூட்டம்.