சிறகு இரவி கவிதை

அரங்கம் அமைப்பதும்
அடுக்கி வைப்பதும்
வருடம் வரும் வாடிக்கை
வருவோர் போவோரில்
ஒருவராவது வாங்கினால்
மனதில் நிகழும்
வாண வேடிக்கை!

One Comment on “சிறகு இரவி கவிதை”

Comments are closed.