29வது நிகழ்ச்சி(21.02.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது. அதன் காணொளியை கண்டு ரசியுங்கள்.
கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 29வது கூட்டம் இது.
இந்த நிகழ்ச்சியில் 5 ஆண் கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் கவிதைகளை வாசிக்க உள்ளார்கள்.
- தமிழ் மணவாளன்
- சுரேஷ் ராஜகோபாலன்
- நாகேந்திர பாரதி
- மதுவந்தி
- எஸ்ஸார்சி
உங்களை அழைக்கும்,
அன்பன்
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in
