
மழையைக் கண்டு மலைத்துப் போனான்
பாலைவன நாட்டில் இருந்து பயணித்து வந்தவன்
கொட்டித் தீர்த்த மழையை வெறுத்து
விட்டு ஒதுங்கிய மனிதர் தம்மை
விந்தை விலங்குகளாய் வியந்து பார்த்தான்!

மழையைக் கண்டு மலைத்துப் போனான்
பாலைவன நாட்டில் இருந்து பயணித்து வந்தவன்
கொட்டித் தீர்த்த மழையை வெறுத்து
விட்டு ஒதுங்கிய மனிதர் தம்மை
விந்தை விலங்குகளாய் வியந்து பார்த்தான்!