விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை – ( 30.05.2025)
மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது.

கவிஞர் ஸ்ரீ நேசன் , குமார் அம்பாயிரத்தை அறிமுகப் படுத்தி சிறப்பாகப் பேசினார்.

இந்நிகழ்ச்சியை காணொலியில் கண்டு களியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 119

குமார் அம்பாயிரம் கதைகள்

பேசியவர்கள்

  1. முபீன் சாதிகா – ன்யாக்
  2. பேராசிரியர் ராமச்சந்திரன் – ஃ என்றொரு கதை
  3. நாகேந்திர பாரதி – ஈட்டி
  4. நிதின் திருவரசு – தேடூ
  5. நிதா எழிலரசி – வழக்கு எண் 235/2020

கலந்துகொண்டு சிறப்பு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன் அழைக்கிறேன் ,
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in

One Comment on “விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை”

Comments are closed.