இலக்கிய அனுபவம்/தி சோ வேணுகோபாலன் கவிதைகள்

தொகுப்பாசிரியர் : அழகியசிங்கர்

        சொல்வ திரண்டு வகை ;
        சிந்தித்துச் சொல்லல்;
        சிந்தை இலையாதல்!
        கரகம் அல்லது
        கண்கட்டு :
        இரண்டுக்கும்
        பொருள்
        சொன்னவன் புலவன்
        கண்டவன் கவிஞன்!
        முழிப்பவன்
        நீயும் நானும் கேவலம்
        வாசகக் கும்பல் !    

One Comment on “இலக்கிய அனுபவம்/தி சோ வேணுகோபாலன் கவிதைகள்”

Comments are closed.