கவிதை எழுதுவதைவிட பானை புனைவது மேலானது…
வயலை உழுவது
பயனானது….
கவிதை மனதை நிரப்பலாம் எழுதுபவருக்கு…அதனிலும் மேலாய் இருக்கிறது…அதனை மிஞ்சிய கலைகள் யாவும்.
கவிதை எழுதுவதைவிட பானை புனைவது மேலானது…
வயலை உழுவது
பயனானது….
கவிதை மனதை நிரப்பலாம் எழுதுபவருக்கு…அதனிலும் மேலாய் இருக்கிறது…அதனை மிஞ்சிய கலைகள் யாவும்.