
“எள்ளற் பொருளது இகழ்தல்; ஒருவனை
உள்ளற் பொருளது உறுதிச்சொல்; உள்அறிந்து
சேர்தற் பொருளது அறநெறி; பல்நூலும்
தேல்தல் பொருள பொருள்”
விளக்கம்:
1. பிறரை இகழுதல் என்பது இகழக் கூடிய செயலாகும்
- ஒருவனது உறுதியான சொல்லைக் கொண்டு அவனை நண்பனாக தேர்ந்தெடுக்கலாம்.
- உண்மையறிந்து அறவழிகளை கடைபிடிக்க வேண்டும்
- பலநூல்களை ஆராய்ந்து தேடுதற்குரிய பொருள்கள் மெய்ப் பொருள்களாகும்.
மா
