ஒரு கவிதை/ எம் டி முத்துக்குமாரசாமி 

விளக்குமாறு
உதிர்ந்த மலர்களையும்
சருகுகளையும்
கனிகளையும்
ஒன்றாகவேக் கூட்டுகிறது