
மனிதன் நெஞ்சில் ஈரம்
இருக்கும் வரை
இந்த மண்ணில் ஈரம்
இருக்கும் என்கிறார்கள்
இன்று
இரண்டுமே குறைந்து கொண்டே
வருகிறது ….
அதை எண்ணி கண்ணீர் வடிக்கலாம்
என்றாலும்
ஈரம் இல்லை வறண்டு போன கண்களில்.

மனிதன் நெஞ்சில் ஈரம்
இருக்கும் வரை
இந்த மண்ணில் ஈரம்
இருக்கும் என்கிறார்கள்
இன்று
இரண்டுமே குறைந்து கொண்டே
வருகிறது ….
அதை எண்ணி கண்ணீர் வடிக்கலாம்
என்றாலும்
ஈரம் இல்லை வறண்டு போன கண்களில்.