
கனவுகளாய் இருந்தே
கலைந்து போனவை
கண்ணீரில் கரைந்து
காய்ந்து போனவை
காலத்தின் கோலத்தில்
கலந்து போனவை
எல்லாமே பசுமையாய்
இதயத்தின் ஆழத்தில்
இப்போதும் இருப்பதால்
இனிமை ஆனவை

கனவுகளாய் இருந்தே
கலைந்து போனவை
கண்ணீரில் கரைந்து
காய்ந்து போனவை
காலத்தின் கோலத்தில்
கலந்து போனவை
எல்லாமே பசுமையாய்
இதயத்தின் ஆழத்தில்
இப்போதும் இருப்பதால்
இனிமை ஆனவை