நீ

டி வி ராதாகிருஷ்ணன்

நீ
உறங்குகையில்
தாழ்ந்த இமைகளை
மயிலிறகு போல என்றிட்டான்
கவி ஒருவன்..
கவிதைக்கு உண்மையும்
அழகுதான்.