ஒரு சொல்/அழகியசிங்கர்

  1. ஒரே ஒரு சொல்
    வேண்டும்
    கவிதை எழுத
  2. ஒரு சொல்லை
    எதிர்பார்த்து
    காத்துக் கொண்டிருக்கிறேன்
  3. நான் எதிர்பார்ப்பது
    மந்திரச் சொல்லா
    வெறும் சொல்லா
  4. சில சமயம் பேத்தலாக
    சில சொற்கள் கவிதைக்குள் நுழைந்து விடும்.
  5. நான் எழுதுவதற்கு முன் பலர் சொற்களை வைத்துக்கொண்டு
    கவிதைகள்
    எழுதி விட்டார்கள்

One Comment on “ஒரு சொல்/அழகியசிங்கர்”

Comments are closed.