84வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 84வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை – மாலை 6.30மணிக்கு 08.07.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது.
திருக்குறளை அடிப்படையாக வைத்துக்கொண்டு கவிதை வாசித்தார்கள்.
அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்