ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை/க.மோகனரங்கன்

ஒரு பாதி உலகம்
சொல்வதற்கு ஏதாவது இருந்தபோதும் அதைச் சொல்ல முடியாதவர்களாலும்,
மறு பாதி உலகம்
சொல்வதற்கு எதுவும் இல்லாத போதும் எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பவர்களாலும் ஆனது.”