
எதெதற்கோ
ஏங்கித் தவித்து
எதிர்கொண்ட முகமெல்லாம்
எத்தனை வரிகள்…
நினைத்து
நினைத்து
நிழலிலும் கூட
கருவளையங்கள்…
நெற்றிச் சுருக்கி
நெற்றிச் சுருக்கி
நிலைக் கண்ணாடி
நெடுகிலும் கோடுகள்…

எதெதற்கோ
ஏங்கித் தவித்து
எதிர்கொண்ட முகமெல்லாம்
எத்தனை வரிகள்…
நினைத்து
நினைத்து
நிழலிலும் கூட
கருவளையங்கள்…
நெற்றிச் சுருக்கி
நெற்றிச் சுருக்கி
நிலைக் கண்ணாடி
நெடுகிலும் கோடுகள்…
Comments are closed.
Super.
நிலைக்கண்ணாடி நெடுகிலும் கோடுகள்
அரிமை