88வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்
வழங்கும் 88வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.
வெள்ளிக்கிழமை – மாலை 6.30மணிக்கு
02.09.2022 அன்று சிறப்பாக நடைப் பெற்றது.
ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வசித்து, .
கூடவே கண்ணதாசன் கவிதைகளையும் வாசித்தார்கள்..
கண்ணதாசன் கவிதைகள் குறித்து வ.வே.சு பேசினார்.
நிகழ்ச்சியின் காணொளியைப் பார்க்கவும்.