கூடலிங்கம் தங்கேஸ்வரன் கவிதை

தெய்வம் நின்று கொல்லும்

பேனர் சரிந்து கொல்லும்

அரசியல் பிழைத்தோர்க்கு

அறம் கூற்றாகும்

அரசியலில் பிழைப்போர்க்கு

அறம் கூத்தாகும்