
தோள் அகன்ற பெண் புலி
கூண்டில் அசைந்த ஒலியில்
காட்டுப் புறாக்கள் சிறகடித்துப் பறந்து
கரு மேகங்களை உடைத்து
மழை பெய்து மாலை இருள்கையில்
வேப்பமரத்து ஈர நிழலில்
பால் குடித்து இளைப்பாறிய
கரும்பூனையின் பல்லில் சிக்கி
வலி எடுக்கும்
கோழி எலும்பு

தோள் அகன்ற பெண் புலி
கூண்டில் அசைந்த ஒலியில்
காட்டுப் புறாக்கள் சிறகடித்துப் பறந்து
கரு மேகங்களை உடைத்து
மழை பெய்து மாலை இருள்கையில்
வேப்பமரத்து ஈர நிழலில்
பால் குடித்து இளைப்பாறிய
கரும்பூனையின் பல்லில் சிக்கி
வலி எடுக்கும்
கோழி எலும்பு
Comments are closed.
விலங்கு கவிதை; விளங்காத ஒன்றல்ல!