89வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்

வழங்கும் 89வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை – மாலை 6.30மணிக்கு

16.09.2022 அன்று சிறப்பாக நடைப்பெற்றது .

எல்லோரும் கவிதைகள் வசித்தார்கள்.

பாரதிதாசன் கவிதைகள் குறித்து வளவ.துரையன் அவர்கள் பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்

காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

89வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம் – YouTube