கவிதைகொலு/சுரேஷ் ராஜகோபால் 2022-10-052022-10-05 வருடந்தோறும் புரட்டாசி மாதத்தில் வரும் கொலு திருநாளில் வண்ண பொம்மைகளை அடுக்கி வைத்தால் மட்டும் போதுமா? மாக்கோலம் மலர்க்கோலம் இட்டு தினமொரு சுண்டல் நெய்வேத்யம் போதாதென்று, வண்ணத் தமிழில் கவிபாடி வழிபாடு நன்றே. 04/10/2022