தமிழில் : க.மோகனரங்கன்
ஜப்பானிலுள்ள
ஒரு கோவிலுக்கு அருகில்,
ஒருவர் பாதையை துடைத்துவிட்டு,
அதன் பிறகு காமெலியா மலர்களை
அங்கே வைத்தார்.
அல்லது
-நமக்கு தெரிய வழி இல்லை-
விழுந்த காமெலியாக்களுக்கு இடையில்,
அவர் பாதையைத் துடைத்திருக்கவும் கூடும்.
தமிழில் : க.மோகனரங்கன்
ஜப்பானிலுள்ள
ஒரு கோவிலுக்கு அருகில்,
ஒருவர் பாதையை துடைத்துவிட்டு,
அதன் பிறகு காமெலியா மலர்களை
அங்கே வைத்தார்.
அல்லது
-நமக்கு தெரிய வழி இல்லை-
விழுந்த காமெலியாக்களுக்கு இடையில்,
அவர் பாதையைத் துடைத்திருக்கவும் கூடும்.