கதைஞர்களின் கூட்டம் 22வது கூட்டம்

அழகியசிங்கர் 

வரும் சனிக்கிழமை (23.11.2021) அன்று நடை பெற உள்ள
கதைஞர்களின் கூட்டம் 22வது கூட்டம்.

கீழ்கண்ட கதாசிரியர்களின் கதைகளை எடுத்துக் கொண்டு பேச உள்ளோம்.

முதல் சுற்று

எழுத்தாளர் அநுத்தமா

பேசுவோர்கள்

  1. வத்சலா – தட்டு, திரும்பி விட்டது
  2. லதா ரகுநாதன் – கைம்மாறு
  3. பானுமதி – தீபாவளிக்கு பின்
  4. ரம்யா வாசுதேவன் – சந்திப்பு

இரண்டாம் சுற்று

எழுத்தாளர் : அ. முத்துலிங்கம்

  1. சத்யா ஜீ.பி – அம்மாவின் பாவாடை
  2. எஸ்.வி.வேணுகோபாலன் – புவியீர்ப்புக் கட்டணம்
  3. இராய செல்லப்பா – உன்மத்தராயிருந்தோம்
  4. டாக்டர் பாஸ்கரன் – ஊர்வலம்.