அழகியசிங்கர்
வரும் சனிக்கிழமை (23.11.2021) அன்று நடை பெற உள்ள
கதைஞர்களின் கூட்டம் 22வது கூட்டம்.
கீழ்கண்ட கதாசிரியர்களின் கதைகளை எடுத்துக் கொண்டு பேச உள்ளோம்.
முதல் சுற்று
எழுத்தாளர் அநுத்தமா
பேசுவோர்கள்
- வத்சலா – தட்டு, திரும்பி விட்டது
- லதா ரகுநாதன் – கைம்மாறு
- பானுமதி – தீபாவளிக்கு பின்
- ரம்யா வாசுதேவன் – சந்திப்பு
இரண்டாம் சுற்று
எழுத்தாளர் : அ. முத்துலிங்கம்
- சத்யா ஜீ.பி – அம்மாவின் பாவாடை
- எஸ்.வி.வேணுகோபாலன் – புவியீர்ப்புக் கட்டணம்
- இராய செல்லப்பா – உன்மத்தராயிருந்தோம்
- டாக்டர் பாஸ்கரன் – ஊர்வலம்.