கவிதைமழை/நாகேந்திர பாரதி 2022-11-012022-11-01 ஊசி குத்திக் குத்திப்புண்ணான வீதிக்கு வலித்து விடக்கூடாதென்று வீட்டுக்குள்இருந்து விட்டேன்