92வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 92வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

04.11. 2022 அன்று – மாலை 6.30மணிக்கு நடைபெற்றது .

ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்தோம். கூடவே இன்குலாப் கவிதைகளையும் வாசித்தோம். .

இன்குலாப் கவிதைகள் குறித்து அம்ஷன் குமார் உரை நிகழ்த்தினார்.

92வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம் – YouTube