
%
பாழடைந்த கோயிலை
வணங்குவதில்லை.
அதனுள் சென்று
வழிபடுவதுமில்லை.
அங்கே தெய்வமில்லை
என்பதா காரணம் ?
இல்லை.
அதில் மனிதர் இல்லை
என்பதே காரணம்.
தெய்வம் நீ என்றுணர் !

%
பாழடைந்த கோயிலை
வணங்குவதில்லை.
அதனுள் சென்று
வழிபடுவதுமில்லை.
அங்கே தெய்வமில்லை
என்பதா காரணம் ?
இல்லை.
அதில் மனிதர் இல்லை
என்பதே காரணம்.
தெய்வம் நீ என்றுணர் !
Comments are closed.
ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்திருக்கும்.
வருபவர் எல்லாம் காப்பாற்று
என்று வேண்டியும் இருப்பார்கள்.
இப்போது யாரால் நான் சீர்படுவேன்
என்று காத்திருக்கிறது
பாழடைந்த கோயில்.