விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது
நிகழ்ச்சி எண் – 44
சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன்சிறு கதைகளைக் குறித்து
1. இராய செல்லப்பா – தாத்தா செய்த துரோகம்
2. பேராசிரியர் ராமச்சந்திரன் – உயிரிழை
3. பானுமதி – ஆசை
எழுத்தாளர் ஆனந்த் ராகவ் சிறு கதைகளைக் குறித்து.
1. மீ.விஸ்வநாதன் – க்விங்க்
2. ஆர்க்கே – அசோக் ஜெயினின் பிளாஸ்டிக் கை
3. சாந்தி ரஸவாதி – துளி விஷம்
எல்லோரும் சிறப்பாகப் பேசினார்கள்.
அதன் காணொளியை காண வாருங்கள்.
அனைவரும் வருக!
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி 44 – YouTube