வெள்ளிக்கிழமை  – 11.11.2022 –  மாலை 6.30/அழகியசிங்கர் 

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது 

  நிகழ்ச்சி எண் – 44

சமீபத்தில் மறைந்த எழுத்தாளர்  விழி.பா.இதயவேந்தன்சிறு கதைகளைக் குறித்து 

1. இராய செல்லப்பா – தாத்தா செய்த துரோகம்

2. பேராசிரியர் ராமச்சந்திரன் – உயிரிழை

3. பானுமதி – ஆசை 

எழுத்தாளர் ஆனந்த் ராகவ்  சிறு கதைகளைக் குறித்து.

1. மீ.விஸ்வநாதன் – க்விங்க்

2. ஆர்க்கே –  அசோக் ஜெயினின் பிளாஸ்டிக் கை

3. சாந்தி ரஸவாதி  – துளி விஷம்

எல்லோரும் சிறப்பாகப் பேசினார்கள்.

அதன் காணொளியை காண வாருங்கள்.

அனைவரும் வருக!

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி 44 – YouTube