விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை (25.11.2022) – மாலை 7 மணிக்கு
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது

நிகழ்ச்சி எண் – 45

முதல் நிகழ்வு

எழுத்தாளர் எஸ்ஸார்சி
சிறு கதைகளைக் குறித்து

  1. இந்திர நீலன் சுரேஷ் – ஜரகண்டி
  2. வளவ.துரையன் – செய்தவம்
  3. நாகேந்திர பாரதி – எலி

இரண்டாம் நிகழ்வு
எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ் சிறு கதைகளைக் குறித்து.

  1. மீனாட்சி சுந்தர மூர்த்தி – பெருங் கூட்டத்தில் ஒருவன்
  2. ராஜாமணி – கரைந்தவர்கள்
  3. H N ஹரிஹரன் – குவிந்த வாய்

அதன் காணொளியை ரசித்துப் பாருங்கள்

(1) விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி – 45 – YouTube