வெள்ளிக்கிழமை (25.11.2022) – மாலை 7 மணிக்கு
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது
நிகழ்ச்சி எண் – 45
முதல் நிகழ்வு
எழுத்தாளர் எஸ்ஸார்சி
சிறு கதைகளைக் குறித்து
- இந்திர நீலன் சுரேஷ் – ஜரகண்டி
- வளவ.துரையன் – செய்தவம்
- நாகேந்திர பாரதி – எலி
இரண்டாம் நிகழ்வு
எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ் சிறு கதைகளைக் குறித்து.
- மீனாட்சி சுந்தர மூர்த்தி – பெருங் கூட்டத்தில் ஒருவன்
- ராஜாமணி – கரைந்தவர்கள்
- H N ஹரிஹரன் – குவிந்த வாய்
அதன் காணொளியை ரசித்துப் பாருங்கள்
(1) விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி – 45 – YouTube