
சில சமயம் பசி வெல்லும்.
சில சமயம் உயிராசை
வெல்லும்.
மரத்தின் மேலமர்ந்து
பார்த்திருக்கும் நான்
மானும் இல்லை
புலியும் இல்லை.
என் வனத்தில்
எவர் இரை
எவர் வேட்டை
எனப் புரிவது இல்லை.

சில சமயம் பசி வெல்லும்.
சில சமயம் உயிராசை
வெல்லும்.
மரத்தின் மேலமர்ந்து
பார்த்திருக்கும் நான்
மானும் இல்லை
புலியும் இல்லை.
என் வனத்தில்
எவர் இரை
எவர் வேட்டை
எனப் புரிவது இல்லை.