கவிதைஇனம்/க நா சு 2022-12-042022-12-04 ஊருக்கு உழைத்தவன்ஆண்டியானான்;பாருக்காகப் பாடுபட்டவன்போண்டியானான்;அவனை ஏவி வேலை வாங்கியவன்மந்திரியானான்.