இரண்டு விதமாக../அழகியசிங்கர்

இரண்டு விதமாகக்
கவிதை எழுதுகிறார்கள்


ஒன்று
பெரும்பாலோர் கவிதையை
தானாகவே எழுதுகிறார்கள்


இன்னொன்று
கவிதை
எழுதிக் கொள்கிறது