
மழையைப் பற்றி
கவிதை எழுதுவதற்குள்
விடாமல் கொட்டத்
தொடங்கியது
எங்கே
எழுதுவது
மழையைப் பற்றி
ஒன்றும் தோன்றாமல்
பேசாமல்
மழையை வெறுமனே
பார்த்துக் கொண்டிருந்தேன்.

மழையைப் பற்றி
கவிதை எழுதுவதற்குள்
விடாமல் கொட்டத்
தொடங்கியது
எங்கே
எழுதுவது
மழையைப் பற்றி
ஒன்றும் தோன்றாமல்
பேசாமல்
மழையை வெறுமனே
பார்த்துக் கொண்டிருந்தேன்.
Comments are closed.
அருமை