காலா பாணி நாவலுக்கு../அழகியசிங்கர்

காளையார்கோவில் போரை முன்வைத்து எழுத்தாளர் மு. ராஜேந்திரன் எழுதிய காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு வாழ்த்துகள்.


இனிமேல்தான் அவர் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும். யார் பதிப்பாளர் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.