செ.புனிதஜோதி கவிதை

ஒரு குடையில் பயணித்த
நாம்
எதிரெதிர் திசையில்.
நமக்கிடையே உலவும் மேகங்கள் தவிப்பதை
பெய்யும்
மழை
சாட்சியாக்குகிறது