அரசியல்/ஷண்முக சுப்பையா

அரச மரங்களை
வெட்டி எறிந்தனர்
ஆல மரங்களை
நட்டு வளர்த்தனர் !
விழுதுகள் இறங்கி
நிழலினைத் தழுவி
கழுதைகள் கத்தி
காமம் தீர்த்தன !