எமில் சியோரன் கவிதை

மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன்

நம் கதைகள்
நிலைத்திருக்கும் வரைதான்,
நாம்
எஞ்சியிருப்போம்.

எமில் சியோரன்