
பூ.சுப்ரமணியன்
வாழ்க்கை
ஆசை தொடங்கும்
இடத்தில் பேராசை
தொடங்குகிறது!
பேராசை தொடங்கும்
இடத்தில் துன்பம்
தொடங்குகிறது!
பேராசை முடியும்
இடத்தில் இன்பம்
தொடங்குகிறது !
இன்பம் தொடங்கும்
இடத்தில் வாழ்க்கை
தொடங்குகிறது!
வாழ்க்கை தொடங்கும்
இடத்தில் அன்பு
பரவத் தொடங்குகிறது!
அன்பு பரவும்
இடத்தில் வாழ்க்கையில்
அமைதி கிடைக்கிறது!

மிகவும் சுவாரசியமாக நகரும் கவிதை
மிக்க நன்றி அன்பரே