10.02.2023 மாலை – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. அதன் காணோளியைக் கேட்டு ரசியுங்கள்.
நிகழ்ச்சி எண் – 48
முதல் நிகழ்வு
எழுத்தாளர் கு.ப.ராஜ கோபாலன்
சிறு கதைகளைக் குறித்து
- ராஜாமணி – நுருன்னிசா
- ரமேஷ் பத்மநாபன் – விடியுமா
- நாகேந்திர பாரதி – காணாமலே காதல்
இரண்டாம் நிகழ்வு
வழக்கறிஞர் சுமதி சிறுகதைகளைக் குறித்து
- பானுமதி – யாத்திரிகம்
- ரம்யா வாசுதேவன் – ரசனைக்காரி
- ரகுநாதன் ஜெயராமன் – ‘மனவாசம்