97வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

வெள்ளிகிழமை – 17.02. 2022 அன்று மாலை 6.30 மணிக்கு நடந்து முடிந்தது.

ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்தார்கள்.

சுந்தர ராமசாமியின் கவிதைகளைப்
பற்றி க.வை. பழனிசாமி சிறப்பாக உரை
நிகழ்த்தினார்.

முபீன் சாதிகா ஆத்மாநாமின் நிஜம் கவிதையை வெகு சிறப்பாக விளக்கினார்.

வாசிக்கும் கவிதைகளைக் கேட்டு
இராய செல்லப்பா தன் மேலான கருத்துகளைத் தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியை இப்போது காணொளியில் கேட்டு ரசியுங்கள்.

97வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம் – YouTube