24.02.2023 –  மாலை – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு/அழகியசிங்கர்

விருட்சம் நடத்திய கதைகளைக்  கொண்டாடும் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு.

நிகழ்ச்சி எண் – 49

முதல் நிகழ்வு

எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித்

சிறு கதைகளைக் குறித்து 

1.  மருத்துவர்

 ஜெ.பாஸ்கரன்- மாபெரும் சூதாட்டம்

2.  முபீன்சாதிகா

  – கடந்து கொண்டிருக்கும் தொலைவு

3.  பேராசிரியர் இராமச்சந்திரன் – எலும்புக்கூடுகள் 

இரண்டாம் நிகழ்வு

எழுத்தாளர் குமுதா ஸ்ரீநிவாசன் சிறுகதைகளைக் குறித்து

1.  ரேவதி பாலு –  கடவுள் சித்தம்

2. மீனாட்சி சுந்தர மூர்த்தி –   துணை

3. பி.ஆர். கிரிஜா  – யார் அறிவாளி

பேசியவர்கள் அனைவரும் சிறப்பாகப் பேசினார்கள்.இக்கூட்டத்தைக்

 கனடா தேசத்தில் வசித்த சமீபத்தில் மறைந்த தமிழ் அறிஞர் பசுபதி அவர்களுக்குச்

 சமர்ப்பணம் செய்துள்ளோம். 

(1) கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு. – YouTube