
இந்தப் பழம்
ஒன்று போதும்…
இந்தக் கணம்
இனிமை தான் என…
இன்புற்றிருக்கும்
ஞானக் குரங்கே…
போதுமென்ற மனம் கொண்ட…
பொன்னான உன் மனத்தை…
இன்னும் வேணுமெனும்…
இழிமனித மன உவமையாக…
குரங்கு மனம் என்பது
குற்றம் தானே மனிதர்களே…

இந்தப் பழம்
ஒன்று போதும்…
இந்தக் கணம்
இனிமை தான் என…
இன்புற்றிருக்கும்
ஞானக் குரங்கே…
போதுமென்ற மனம் கொண்ட…
பொன்னான உன் மனத்தை…
இன்னும் வேணுமெனும்…
இழிமனித மன உவமையாக…
குரங்கு மனம் என்பது
குற்றம் தானே மனிதர்களே…