மதுவந்தியின் என்பா கவிதை..

என்பா
குழுவில் அறிவிப்பு காலையில் வந்தாச்சு.
ஒருவரி கூட தோணலியே, என்னசெய்ய?
எப்போதும்போல் சும்மா இருக்கலாம், அதுவே
செந்தமிழுக்குச் செய்யும் சிறப்பு.