செல்விபிரகாஷின் என்பா கவிதை

இப்படியும் எழுதலாம் என்பதே விருப்பு

அப்படியே செய்யென்று அகத்தின் திறப்பு.

தமிழே சிறக்கும் என்றேதான் நினைப்பு.

செந்தமிழுக்கு செய்யும் சிறப்பு

    🌹