யோகி ராம்சுரத்குமார்/ராஜு கருப்பன்செட்டி

அருளைப் பொழிகின்ற

இருவிழி மலர்கள்

கருணை பொழிகின்ற

வரந்தரும் வதனம்

அருகிலிருந்து காக்கும்

அன்புடைய நாமம்

சுரதநாமம் துணைவர

சுகமாய் பயணிப்போம்