ஒரு வரிக் கவிதைகள்/மதுவந்தி

எங்கும் சுற்றியும் திரும்புமிடம் வீடு.

மகிழ் தருணம் குடைராட்டின உச்சம்.

கருஇருள் துலக்க ஒரு தீக்குச்சி.

கேட்கும் செவிக்கு எங்கும் இசை.

முகக் கவசம் நீக்கி முகமூடி அணி.

One Comment on “ஒரு வரிக் கவிதைகள்/மதுவந்தி”

Comments are closed.