ஒரு வரிக் கவிதைகள்/க.சோமசுந்தரி

1.கவிதை பாடகன் காரணம்… நீ!!

  1. வானம் பார்த்த பூமி சருகாகும் விவசாயி!

3.சுட்ட மூங்கில் இசையாகிறது… புல்லாங்குழல்..!!

  1. நொடிகள் முட்களாகிறது காத்திருப்பில்….?!

5.வேள்வி தீயாய் உன் நினைவு..!!

6.வைரக் கண்காட்சி
மின்னும்..
வான் நட்சத்திரம்.!

  1. கலசம் மூழ்கி நீரில் கரையும் அப்பாவின் அஸ்தி!

🌷