
000
1.கழுகிற்குத் தப்பிய கோழிக்குஞ்சு
இறந்தது என் கவிதைக்குள்.
- ஏம்மா கருப்பா பிறந்தோம்
கடவுள் கருப்பென்றது தாய்க் காகம். - அம்மாவென அழுதாள் மலடி
அம்மாவென அழுதாள் கர்ப்பிணி. - வேலைக் கடிதம் வந்தது
அவன் பால்தெளியல் அன்று. - அடிபட்ட தெரு நாய்
கடந்து போகிறது 108.
.
